1ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
17
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.
யாழ். அச்சுவேலி நவக்கிரியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Luzern ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த சரவணமுத்து கந்தசாமி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு ஒன்று கடந்தாலும்
ஆறாத துயரோடு அணையாத
தீபத்தைப்போல் உங்கள்
நினைவலைகள் கலந்த
நெஞ்சோடு வாழ்கின்றோம் நினைவு
என்ற காற்றசைய– எங்கள்
நெஞ்சில் எழும் அனலோடு– உங்கள்
நினைவுகளை சுமந்தபடி
வழியனுப்பி வைக்கின்றோம்.
எங்கள் ஈர விழியோடு பிரிவினில்
உங்கள் மறைவினில் நாளும்
வாடுகின்றோம் கண்ணீரில்
உங்கள் வார்த்தைகள்
எம்மை வாழ வைக்கும்
உங்கள் நினைவுகள்
எம்மை வாழ்த்திடும்...
என்றும் உங்கள் பிரிவால்
வாடும் குடும்பத்தினர்.......
தகவல்:
குடும்பத்தினர்
Our Deepest sympathies { Very saad News} குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கல்கள் புஸபா மலர் குமார்{சிக்குட்டி}