Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 23 JUL 1948
இறப்பு 26 MAY 2022
அமரர் சரவணபவன் பாலகிருஸ்ணபாரதி
முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர்
வயது 73
அமரர் சரவணபவன் பாலகிருஸ்ணபாரதி 1948 - 2022 நயினாதீவு 2ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 28 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். நயினாதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், 5ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும், ஜேர்மனி Kassel ஐ தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட சரவணபவன் பாலகிருஸ்ணபாரதி அவர்கள் 26-05-2022 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சரவணபவன்(பாரதியடியான்) மனோன்மணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான நல்லையா இராசமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பரமேஸ்வரி(மணி- இளைப்பாறிய ஆசிரியை) அவர்களின் அன்புக் கணவரும்,

கல்பனா, பாலசரவணன்,  பாலகுருபவன், லக்‌ஷனா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

திருமாறன் செஞ்சுடர், தவப்பிரியா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

திருஞானசெஞ்சுடர், ஞானகுருபரன், அஷ்வேதா ஆகியோரின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்ற பரஞ்சோதி, சிவகுமார்(கோபு) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற சுகுணா, சுவர்ணா, சுசிலா ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,

தவமணி, ரஞ்சினி, காலஞ்சென்ற இரத்தினசபாபதி, தவநாயகபதி, குணநாயகபதி, ஏகாம்பரபதி, குகனேஸ்வரி, ரகுபதி, விவேகானந்தபதி, சிறீபதி, சுதர்சன், காலஞ்சென்றவர்களான மெய்யழகன், பிறேம்குமார் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

பத்மினி, கலைமகள், ஜீவபூரணி, ஜனார்த்தன், சுரேக்கா, சுதாகரன் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

திலீபா, வினோபா ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

பாபுஜி, சுராஜி, சஞ்ஜி, லதாங்கி, றாம்ஜி, பிரேம்ஜி ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.  

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

பரமேஸ்வரி(மணி) - மனைவி
லக்‌ஷனா - மகள்
கல்பனா - மகள்
பாலசரவணன் - மகன்
சிவகுமார் (கோபு) - சகோதரன்
ஜனார்த்தன் - பெறாமகன்

கண்ணீர் அஞ்சலிகள்