மரண அறிவித்தல்
    
 
                    
            அமரர் சரஸ்வதி ஞானபண்டிதன்
                            (நந்தினி)
                    
                            
                வயது 62
            
                                    
             
        
            
                அமரர் சரஸ்வதி ஞானபண்டிதன்
            
            
                                    1958 -
                                2020
            
            
                கோண்டாவில் கிழக்கு, Sri Lanka
            
            
                Sri Lanka
            
        
        
    
                    Tribute
                    21
                    people tributed
                
            
            
                அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
            
        யாழ். கோண்டாவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Bromley Kent ஐ வதிவிடமாகவும் கொண்ட சரஸ்வதி ஞானபண்டிதன் அவர்கள் 02-07-2020 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற செல்லத்துரை அன்னலிங்கம், லீலாராணி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நடராஜா யோகராணி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற ஞானபண்டிதன் அவர்களின் அன்புத் துணைவியும்,
ஜெயப்பிரதா, லவப்பிரதா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சுதர்ஜன், கஜந்தன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சந்திரமதி, காலஞ்சென்ற சந்திரமோகன், சந்திரதாசன், நந்தகுமார், நந்தவதனி, சசிகலா ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
வினீஷா, உமீஷா, டிவானீ, ஜஸ்மின், ரியானா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
                        தகவல்:
                        பிள்ளைகள்
                    
                                                         
                    
May the departed soul “Rest in Peace” my thoughts and prayers are with you at this moment.