மரண அறிவித்தல்
    
 
                    
                    Tribute
                    2
                    people tributed
                
            
            
                அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
            
        
                
                
                    மலர்வளையம் அனுப்ப.
                
            
            
        யாழ். நெல்லியடியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட தியாகலிங்கம் சங்கீபன் அவர்கள் 03-10-2025 சனிக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார், தியாகலிங்கம் ரோகினி(இந்தியா) தம்பதிகளின் அன்பு மகனும்,
தீபா அவர்களின் பாசமிகு கணவரும்,
ஹரிகேஸ், ஹர்ஷனா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சுகன்யா- சிவா(கனடா), சுதர்சிகா- கார்திக்(லண்டன்), துளசிதரன், தியாகலிங்கம்(ஸ்கொட்லன்ட்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
சாயினி, நிகரிகா ஆகியோரின் பாசமிகு மாமாவும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
                        தகவல்:
                        குடும்பத்தினர்
                    
                    நிகழ்வுகள்
                    பார்வைக்கு
                    
                        
                        Get Direction
                    
                
                - Wednesday, 15 Oct 2025 11:00 AM
                    கிரியை
                    
                        
                        Get Direction
                    
                
                - Wednesday, 15 Oct 2025 12:00 PM
                    தகனம்
                    
                        
                        Get Direction
                    
                
                - Wednesday, 15 Oct 2025 3:30 PM
தொடர்புகளுக்கு
                        
                            
                                ஆனந்தராஜா - மாமா
                            
                        
                        
                    - Contact Request Details
 
                     
        