1ம் ஆண்டு நினைவஞ்சலி


அமரர் சந்திரசேகரம் பேரானந்தமணி
1936 -
2021
அனலைதீவு, Sri Lanka
Sri Lanka
Tribute
12
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சந்திரசேகரம் பேரானந்தமணி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 27-06-2022
எங்கள் பார்வையிலிருந்து
நீங்கள் மறைந்து ஓராண்டானதை
நம்ப மறுக்கின்றதம்மா விழிகள்
நீங்கள் இல்லாத இந்த உலகத்தில்
இப்போது நாம் வாழும்
ஒவ்வொரு நிமிடமும் ஒளியற்ற
விழிகளோடு வாழ்கிறோம்...
உணர்வற்ற உடலோடு
நடமாடும் நடைப்பிணமானோம்
ஒவ்வொரு கணப்பொழுதும்
உயிர்
எம்மைப் பிரிவதாய் உணர்கிறோம்
எத்தனை நாளானாலும்
உங்கள் நினைவுகள் எப்படி
எம்மை விட்டு நீங்கும் அம்மா...
இன்று விண்ணாளச் சென்ற
உங்கள் நினைவுகளோடு
மட்டும்
மூழ்கித் தவிக்கிறோம்...
உங்கள் ஆத்மா சாந்தி அடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்...
தகவல்:
குடும்பத்தினர்