கண்ணீர் அஞ்சலி
    
பிராத்திக்கின்றோம்
        
                    எங்கள் அன்புத் தெய்வமே! 
 நீங்கள் விண்ணுலகில் கால்பதித்து 
 ஆண்டுகள் ஐந்து சென்றபோதும்
 எங்கள் இதயமெனும் கோவிலில்
 நிதமும் வாழ்கின்றீர்கள்!
                
                    Write Tribute