

-
03 NOV 1938 - 09 NOV 2019 (81 வயது)
-
பிறந்த இடம் : அனலைதீவு, Sri Lanka
-
வாழ்ந்த இடம் : ஜேர்மனி, Germany
யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட சபாபதிப்பிள்ளை மாசிலாமணி அவர்கள் 09-11-2019 சனிக்கிழமை அன்று ஜேர்மனியில் சிவபதம் அடை ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சபாபதிப்பிள்ளை சின்னாச்சி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் தையலம்மை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
அன்னபூரணம் அவர்களின் அன்புக் கணவரும்,
சச்சிதானந்தராசா(ஐக்கிய அமெரிக்கா), தயானந்தராசா(கனடா), விஜயசிறீ(பிரித்தானியா), சதீசன்(ஜேர்மனி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ரஞ்சனா, தேவராசா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற விஜயலட்சுமி, மாணிக்கராசா, காலஞ்சென்ற புஸ்பலட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பரம்சோதி, பரமேஸ்வரி, வீரவாகு, அன்னலட்சுமி, காலஞ்சென்ற துரைராஜா, தயாபரராஜா, சிவபாக்கியம், காலஞ்சென்ற அம்பலவாணர், கமலாதேவி, பரஞ்சோதி, காலஞ்சென்ற பஞ்சாட்சரம், காலஞ்சென்ற லீலா, அமிர்தம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஜனகன், கீர்த்தனா, ரஜீகன், கனீபன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
அனலைதீவு, Sri Lanka பிறந்த இடம்
-
ஜேர்மனி, Germany வாழ்ந்த இடம்
-
Hindu Religion
Photos
Notices
Request Contact ( )
