யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், கனடா London Ontario ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த றோபர்ட் வரப்பிரகாசம் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.
யாழ். ஆணகோட்டை ஐ பிறப்பிடமாகவும், திருகோணமலை லிங்கநகரை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அந்தோனிப்பிள்ளை வரப்பிரகாசம் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.
ஓராண்டுகள் ஆனால் என்ன
ஓராயிரம் ஆண்டுகள் ஆனாலும் என்ன
உங்கள் நினைவு என்றும்
எங்கள் உள்ளங்களில் நிறைந்திருக்கும்!
துன்பம் இன்றி கஷ்டங்கள் இன்றி
எங்களை காத்தீரே எம் தந்தையே!
எம்மை விட்டு பிரிந்ததேனோ?
ஆயிரம் உறவுகள் இருந்தாலும்
அப்பா உங்களைப் போல் ஆகுமா?
என்றும் உங்கள் நினைவுகளை
சுமந்து வாழ்கின்றோம்!
நாம் மகிழ்ச்சியாக இருக்க நம்மிடம்
ஆயிரம் விடியல்கள் இருந்தாலும்
சோகத்தை பகிர ஒரு நல்ல துணையாக
இறைவன் நமக்களித்த வரமாக நீங்கள்
இருந்தீர்கள்!
உங்கள் குரல் எங்கள் காதுகளில்
இப்போதும் கணீரென்று கேட்குதப்பா!
ஆண்டுகள் கடந்தாலும் உங்கள் புன்முறுவல்
பூப்பூத்தவனமாய் இருந்து கொண்டேஇருக்கும்... 🌹