யாழ்ப்பாணம் கோவில் வீதியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட றீற்றம்மா ஆத்தர் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் 31ம் நாள் நினைவுத்திருப்பலி 16-02.2025 ஞாயிற்றுக்கியழை அன்று மு.ப 10:00 மணிக்கு St. Thomas The Apostle Roman Catholic Church(14 Highgate Drive, Markham, Ontario) எனும் முகவரியில் நடைபெறும். அதனை தொடர்ந்து J&J Swagat Convention Centre(415 Hood Road, Markham, Ontari) எனும் முகவரியில் பி.ப 12:30 மணிக்கு நடைபெறும் மதியபோசனத்திலும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
I extend my deepest sympathies to you and your family. Please accept my sincere condolences for your loss. May her soul rest in peace.