
யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு வள்ளிபுனத்தை வதிவிடமாகவும் கொண்ட ரவீந்திரன் சுரேந்திரன் அவர்கள் 30-09-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற ரவீந்திரன், வனஜா தம்பதிகளின் அன்பு மகனும்,
மாஜேந்திரன்(இந்திரன்- கனடா), உஷாநந்திரன்(கனடா), கஜேந்திரன்(மாவீரன் அகச்சுடரோன்), கலைச்செல்வி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
செந்தில்குமார்(கனடா), இந்துஜா(கனடா), ஶ்ரீபவித்திரா(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சுடரோன், விதுர்க்கா, அன்பு ஆகியோரின் அன்பு மாமனாரும்,
தமிழ், அழகி ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 03-10-2025 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் யாழ் கொக்குவிலில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் யாழ் கோம்பையன் மணல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்)
தொடர்புகளுக்கு
- Mobile : +14163009964
- Mobile : +15149288627
- Mobile : +94778741628
- Mobile : +16479237358