திரு இரவீந்திரன் சிவஞானபோதம்
ஸ்ரீ பார்வதி அச்சக உரிமையாளர்
வயது 89
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mr Ravienthiran Sivagnanapotham
1936 -
2026
* தீபத்தின் சுடர் * ஸ்ரீ பார்வதி வித்தியாசாலையில் ஏடு எடுத்த * தமிழ் * அரிச்சுவடிகளை ஆணிவேறாக அக்குவேறாக எழுத்துக்களை பிரித்து சரியான நிலைப்படுத்தி அன்னார் ! தன்னால் முடிந்தவரை உதயத்தில் இதயம்கண்டு! எல்லோரிடமும் அன்னார் உள்ளன்பின் புன்சிரிப்பால் அகமகிழ்ந்து ! அன்புகரங்களால் அரவணைத்து ! சிந்தனையின் செயலில் நிலைகண்டு! நிரந்தர வாழ்வு வெகுதூரமில்லை! இறுதி நிலைக்கு ஆறடி நிலம் என்றோ! அன்னார் மண்ணைவிட்டு பிரிந்தாலும் ! அன்னாரின் * அன்பு மலர்கள் * என்றுமே அணையாத சுடர்விளக்காய் ஒளிரட்டும் இவ்வுலகில். நன்றி ஓம் சாந்தி
Write Tribute
அஞ்சலியும் ஆழ்ந்த அனுதாபங்கஞம். ஈச்சங்காடு,அரியாலை,போஸ்ற் ஒபீஸ் கிளி குடும்பம், சார்பாக சதா பாஸ்கரன்.