1ம் ஆண்டு நினைவஞ்சலி
    
 
                    
                    Tribute
                    7
                    people tributed
                
            
            
                உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
            
        யாழ். கட்டுவன் வளமாரியைப் பிறப்பிடமாகவும், இங்கிலாந்து Bromley ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த இரத்தினம் பகீரதன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி. 
ஆண்டுகள் ஒன்று உருண்டோடி மறைந்தாலும்
அகலாது உங்கள் அன்பு
முகம் எம் நெஞ்சை விட்டு
அன்போடும் பாசத்தோடும் அரவணைத்த
எங்கள் அன்புத் தந்தையே! 
எங்களை விட்டுப் பிரிந்ததேன்
பசுமையான எம் வாழ்வு
பரிதவித்துப் போனதுவோ! 
அன்பு பெருக அணைத்த கரங்களும்
நாம் ஆழ்ந்து உறங்கிய பாச மடியும்
இன்பம் தரும் தங்கள் இனியசொற்களும்
இன்றியே நாங்கள் இயல்பிழந்தோம் தம்பி!! 
ஓராண்டு எமைப்பிரிந்து சென்றதனை
ஒரு பொழுதும் எம் மனது ஏற்றதில்லை
உள்ளத்தில் பல கனவு ஒன்றாக
நாமும் கண்டோம் மாமா.. 
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்! 
உங்கள் பிரிவால் துயருறும் பிள்ளைகள், சகோதரிகள், மைத்துனர்கள், மருமக்கள்...
                        தகவல்:
                        குடும்பத்தினர்
                    
                                                         
                     
         
                     
                    
அண்ணாவின் ஆத்மா இறைவனடியில் சாந்தியடைய பிரார்த்திக்கின்றேன்