
முல்லைத்தீவு கணுக்கேணியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட ராசசேகரம் வடிவாம்பிகை அவர்கள் 04-10-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்தம்பி பார்வதி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சிவசுந்தரம் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
இராசசேகரம் அவர்களின் பாசமிகு மனைவியும்,
சத்தியசீலன், சசிகலா, சறோமதி, சுசீலாவதி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
யாமினி, திருலிங்கநாதன், தேவராசா, குமார் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான பூபாலசிங்கம், இரட்ணகோபால்(குஞ்சன்) மற்றும் இராசகாந்தன், காலஞ்சென்ற சிங்கராணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
திலகவதி, கணேசப்பிள்ளை, சிவசேகரம், திலகராணி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
அனுஜன், அபிசன், தனுஸ், நிருசா, சஜோபன், கருண், சேரன், ஆகித்தியா, ஆகித்தனா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 06-10-2020 செவ்வாய்க்கிழமை அன்று கணுக்கேணியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மாவடிபிளவு இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
ஆத்ம சாந்திக்காக இறைவனை வேண்டுகின்றோம்