Clicky

மண்ணில் 24 MAR 1959
விண்ணில் 19 OCT 2020
அமரர் இராசையா கணேசரத்தினம் (பவுண்)
வயது 61
அமரர் இராசையா கணேசரத்தினம் 1959 - 2020 அல்வாய் வடமத்தி, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Birth
24 MAR, 1959
Death
19 OCT, 2020
Late Rasaiyah Kanesarathinam
என்னென்றும் எம் அன்பு மறவாத எங்கள் அன்பு பவுண் அத்தான் . எத்தனை சபைகளில் உங்கள் முகம் தெரியாதவர்கள் யாருமே இருக்க முடியாது.உங்களுக்கேன் இந்த நிலமை.ஊருக்குள் ஒன்றென்றால். முதல் முகம் நீங்கள்தானே . உங்களோடு நானும் பல நிகழ்வுகளில். பல முறை சந்தித்துள்ளோம்.உங்கள் மனைவி பிள்ளைகளை இடைநடுவில் தவித்து விட்டு.சென்றதேனோ. காலம் செய்த கோலம் இது.பொறுத்திருங்கள்.உங்கள் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்.ஓம் சாந்தி .ஓம் சாந்தி.
Write Tribute