Clicky

நன்றி நவிலல்
மண்ணில் 24 MAR 1959
விண்ணில் 19 OCT 2020
அமரர் இராசையா கணேசரத்தினம் (பவுண்)
வயது 61
அமரர் இராசையா கணேசரத்தினம் 1959 - 2020 அல்வாய் வடமத்தி, Sri Lanka Sri Lanka
நன்றி நவிலல்

யாழ். வடமராட்சி அல்வாய் வடமத்தியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட இராசையா கணேசரத்தினம் அவர்களின் நன்றி நவிலல்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், தொலைநகல், மின்னஞ்சல், சமூக வலைதளங்கள் ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 6 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.