Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
மண்ணில் 19 FEB 1937
விண்ணில் 09 MAY 2019
அமரர் இராசையா சிவஞானம் 1937 - 2019 புங்குடுதீவு 5ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 7 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். புங்குடுதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 6ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும், பிரான்ஸை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்டிருந்த இராசையா சிவஞானம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

குடும்பத்தின் குல விளக்காய்
பாசத்தின் பிறப்பிடமாய்
பண்பின் உறைவிடமாய்
வாழ்வின் வழிகாட்டியாய்
வாழ்ந்த எம் குல விளக்கே
எங்களை ஆறாத்துயரில் ஆழ்த்திவிட்டு
மீளாத்துயில் கொண்டீர்
உங்கள் நினைவுகள் என்றும் 
எங்கள் நெஞ்சை விட்டகலாது 

ஆண்டுகள்  பல அகன்றோடி மறைந்தாலும்
உங்கள் நினைவுகள் என்றும் மறக்காது
ஒவ்வொரு நொடியிலும்
இதயத்தின் துடிப்பைப்போல்
அருகிலே நினைவுகள் வாழ்வதை நாம் உணருகின்றோம்
உங்கள் நினைவுகள் எங்களைத் தாலாட்ட
மீண்டும் மீண்டும் தேடுகின்றோம்
ஏங்கித் தவிக்கின்றோம் உமை நினைத்து 

உங்கள் ஆத்மா சாந்தி அடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.. 

என்றும் உங்கள் பசுமை நினைவுகளுடன்
மனைவி, பிள்ளைகள், மருமக்கள், சகோதரர்கள்,
சகோதரிகள், பேரப்பிள்ளைகள் 


தகவல்: குடும்பத்தினர்