1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் இராமுப்பிள்ளை சிவசம்பு
(ஆமி)
ஓய்வுபெற்ற இலங்கை ராணுவ அதிகாரி(Srilankan Army Officer)
வயது 88

அமரர் இராமுப்பிள்ளை சிவசம்பு
1936 -
2024
நெடுந்தீவு, Sri Lanka
Sri Lanka
Tribute
12
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.
யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், மானிப்பாய், நெடுந்தீவு மற்றும் முல்லைத்தீவு பாண்டியன்குளம் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், பிரித்தானியா Northampton ஐ தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட இராமுப்பிள்ளை சிவசம்பு அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
வாழ்கை என்னும் பாதையிலே
எம்மோடு பயணித்த தெய்வமே!
இன்றுடன் ஓராண்டு
முடிந்தாலும் உங்கள் நினைவுகள்
எம்மை விட்டு விலகாது!
உங்களையே உலகமென
உறுதியாய் நாமிருக்க
ஏன் விண்ணுலகம்
நிரந்தரமாய் விரைந்தீரோ?
ஓராண்டு என்ன ஓராயிரம்
வருடங்கள் ஆனாலும் உங்கள்
நினைவாய் வாழ்ந்திடுவோம்!!
உங்கள் ஆத்மா ஆண்டவனின் திருவடியில்
அமைதி பெற வேண்டுகிறோம்!
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
தகவல்:
குடும்பத்தினர்
Toutes mes condoléances