Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 11 APR 1944
மறைவு 05 JUL 2021
அமரர் இராமநாதர் சுப்பிரமணியம் 1944 - 2021 நெடுந்தீவு மேற்கு, Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், யாழ். புங்குடுதீவு 1ம் வட்டாரத்தை வதிவிடமாகவும், தற்பொழுது கிளிநொச்சி உருத்திரபுரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட இராமநாதர் சுப்பிரமணியம் அவர்கள் 05-07-2021 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற இராமநாதர், சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கந்தசாமி, தங்கரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

இரஞ்சீதமலர் அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற பங்கயநாபன், சர்வநாபன்(மெக்கானிக்- யாழ்ப்பாணம்), சுதர்சினி, சதீஸ்நாபன்(மெக்கானிக்- சிவநகர்), யாழினி(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான நல்லதம்பி, ஐயாத்துரை, பூரணம், கனகம்மா, சின்னகிளி மற்றும் கந்தையா, புஸ்பவதி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

மாணிக்கவாசகர், வசந்தமலர்(அரசினர் வைத்தியசாலை, உருத்திரபுரம்), சிறிகாந், மகாலக்சுமி(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சங்கீதா(உபதபால் அதிபர்- மண்கும்பான்), நவநீதன்(கரைச்சி தெற்கு பலநோக்கு கூட்டுறவு சங்கம், முகாமையாளர்), மேகலா, பகீரதன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

பவிந்தன், பத்திரா(இந்துக் கல்லூரி மாணவி), பகலவன்(சிவநகர்- அ. த. க பாடசாலை, மாணவன்), டிலானி(யாழ்/ மாணவி திருக்குடும்ப கன்னியர் மடம் உயர் தரப்பாடசாலை), கஜபிரஷாத்(யாழ்/ இந்துக் கல்லூரி), பவிஷாத்(யாழ்/செட்டித்தெரு மெதடிஸ் மிஷன் தமிழ் கலவன் பாடசாலை), ஆதித்தன், ஆர்த்திகா(சிவநகர்- அ. த. க பாடசாலை, மாணவன்), தியானா, சஞ்சை, விதுரா(லண்டன்) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 06-07-2021 செவ்வாய்க்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 02:00 மணியளவில் உருத்திரபுரம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
இல: 24/02 சிவநகர்,
உருத்திரபுரம்,
கிளிநொச்சி.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

யாழினி - மகள்
மகாலக்சுமி - மைத்துனி
சர்வநாபன் - மகன்