திரு இராமநாதன் திருசெந்திநாதன்
(செந்தில்/பபி)
வயது 66
திரு இராமநாதன் திருசெந்திநாதன்
1959 -
2026
மல்லாகம், Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mr Ramanathan Thirusenthinathan
1959 -
2026
"வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும்" எனும் திருக்குறளுக்கு அமைவாக வாழ்ந்து வந்த திருசெந்திநாதன் அவர்கள் கூப்பிட்ட குரலுக்கு குளிர் பனிகிரவு பகல் பாராமல் அத்தனை பேருக்கும் உதவி செய்து தோழனாக வாழ்ந்து வந்தவரை காலன் தனது பாசக்கயிற்றை வீசி பாசமாகப் பற்றிக் கொண்ட செய்திகேட்டு துயருறும் சகலை பத்மநாதன் மைத்துனி குடும்பம் அன்னாரின் ஆத்மா இறைவனது திருவடியை சென்றடைய வேண்டும் என்று பிரார்த்திக்கிறோம். ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி
Write Tribute
"நான் நிரந்தரமானவன் அழிவதில்லை, எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை" "Je suis éternel, je ne péris point ; en aucune circonstance, la mort ne m'atteindra." — Kavignar Kannadasan எங்கள் அன்பிற்குரிய...