எங்கள் ஆழ்ந்த அனுதாபங்களை ஏற்றுக் கொள்ளவும் என்னுடன் எங்கள் வீட்டிலும் வேலணை மத்திய மகா வித்தியாலயத்திலும, சுன்னாகம் ஸ்கந்தவரோதய கல்லூரியில் படித்த காலங்களையும் கனடா கனடா சரவணை சேவா மன்ற ஒன்றுகூடல்களில பங்குபற்றிய எல்லாம் நினைவலையாக வந்து கொண்டிருக்கின்றது. அன்னாரின் ஆத்மா சரவணை தேவபுரம் ஶ்ரீ கதிர் வேலாயுத பெருமானின் சாந்தி அடைய பிராரத்திப்போம. அவனது குடும்பத்தோடு சரவணை சேவா மன்ற அங்கத்தவர்களும் துயர் பகிர்கின்றார்கள். ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி
நீண்ட கால இனிய நண்பரின் மறைவு கண்டு மிகவும் கவலையுற்றோம். குடும்பத்துடன் துயர் பகிர்ந்து கொள்கிறோம்.