ராசன் மாமா என பாசமுடன்- நாம்
அழைக்கும் அன்பான மாமா ! - நீங்கள் சரவணை மண்ணில் பிறந்து
கல்வியில் ஏற்றம் கொண்டு
சிறந்த நற் பொறியியலாளராகத் திகழ்ந்து, இனிய நற் சுபாவம் கொண்டு இவ்வுலகில் வாழ்ந்து வந்த வாழ்க்கை போதும் என காலனவன் உங்கள் ஆன்மாவை இறைவனிடம் சேர்த்தானோ?? - மாமா.
உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டி நிற்கும்,
அக்கா சரஸ்வதி,
பிள்ளைகள்.
( சரவணை )
நீண்ட கால இனிய நண்பரின் மறைவு கண்டு மிகவும் கவலையுற்றோம். குடும்பத்துடன் துயர் பகிர்ந்து கொள்கிறோம்.