திதி: 14-10-2021
யாழ். ஊரெழுவைப் பிறப்பிடமாகவும், அச்சுவேலியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த இராமலிங்கம் துரையப்பா அவர்களின் 30ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டுகள் முப்பது ஆனாலும்நீங்கள் எங்களது நெஞ்சங்களில்இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கின்றீர்கள்!
காலத்தின் சக்கரங்கள் கடுகதியில் சென்றாலும்கடந்து வந்த பாதையிலே நினைவலைகள் தொடரட்டும்
ஆண்டுகள் எத்தனை போனாலும்பாசப்பிணைப்பினால் நாம் பலரும்தவிக்கின்றோம் இல்லத்தின்சுடரொளியாய் வையத்தில் வாழ்ந்த
உங்கள் அன்புள்ள ஆத்மாவின் சாந்திக்காய் வேண்டுகின்றோம்!
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!