10ம் ஆண்டு நினைவஞ்சலி


அமரர் இராமலிங்கம் மணிவாசகம்
1938 -
2009
வேலணை கிழக்கு, Sri Lanka
Sri Lanka
Tribute
1
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ். வேலணை கிழகைப் பிறப்பிடமாகவும், வவுனியா பூந்தோட்டத்தை வதிவிடமாகவும் கொண்டிருந்த இராமலிங்கம் மணிவாசகம் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டுகள் பத்து ஆனாலும் ஏங்குதே எம்மனம்
உம் அறிவுரைகள் அரவணைப்புகள் எம்மனதில்
அர்த்தம் சொல்ல மொழிகள் போதாது
உம் நினைவொன்று தானே நிழலாய் தொடருதே
மானிடராய்ப் பிறந்ததன் மகிமைதனை தானுணர்ந்து
ஊனினை உருக்கி எமக்காய் உழைத்து
நிழல் போல் இருந்த எம் அன்புத் தந்தையே
பார்க்கும் இடமெல்லாம் உம்குரல் கேட்குதே
வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து வானடைந்து
மீளதுயில் கொண்ட எம் அன்புத் தெய்வத்தின்
ஆன்மா சாந்தியடைய இறைவணை பிரார்திகிறோம்
ஒம் சாந்தி! ஒம் சாந்தி! ஒம் சாந்தி!
தகவல்:
குடும்பத்தினர்
குடுபத்தினருடன் இணைந்து எனது நினைவு வணக்கத்தையும் பகிர்து கொள்கின்றேன்.