இலங்கை இராணுவ அதிகாரி திரு.அருணாசலம் அவர்கள் அருளி கொக்குவிலில் உதித்து கனடாவின் வர்த்தகத்துறையில் பிரகாசித்த எங்கள் இனிய இராஜ குமாரனின் மறைவிற்க்கு ஆழ்ந்த அனுதாபங்களை அவர்களின் குடும்பத்தினருக்கு தெரிவிப்பதுடன் அவரின் ஆத்மா சாந்தியடைய பொற்பதிப் பிள்ளையாரைப் பிராத்திக்கிறோம்.
We are sorry for your loss, rest in peace ? Raj Anna.