1ம் ஆண்டு நினைவஞ்சலி
    
                    
            அமரர் இராஜேஸ்வரி பூரணானந்தம்பிள்ளை
                            (இராசா)
                    
                            
                வயது 71
            
                                    
            
        
            
                அமரர் இராஜேஸ்வரி பூரணானந்தம்பிள்ளை
            
            
                                    1947 -
                                2019
            
            
                வேலணை மேற்கு, Sri Lanka
            
            
                Sri Lanka
            
        
        
    
                    Tribute
                    5
                    people tributed
                
            
            
                உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
            
        யாழ். வேலணை மேற்கைப் பிறப்பிடமாகவும், புளியங்கூடல் மகாமாரி அம்மன் கோவிலை வசிப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்டிருந்த இராஜேஸ்வரி பூரணானந்தம்பிள்ளை அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டாயிரம் சென்றாலும்
ஆறாதம்மா எமதுள்ளம்
ஆறாத துயரம் இன்னும் –நெஞ்சில்
நீராக நின்றெரியுதம்மா!
பாசமென்றால் எதுவென்று நாமறிய
பண்பில் உயர்ந்து நின்றாய்
நேசமிது தானென்று – எங்கள்
நெஞ்சமதை நெகிழ வைத்தாய்!
உங்களை உருக்கி எங்களை
உருவாக்கிய உன்னதமே!
உயர்வான வாழ்வுதனை எமக்கு
உளமார அமைத்திட்டீர்கள்!
உங்களை வாழவைக்கும் காலம் இனி
என நாம் மகிழ்வுற்று இருக்கையிலே
காலனவன் செய்த சதி இதுவோ? 
அம்மா நாம் மறக்கவில்லை
உம்மை என்றும் நினைப்பதற்கு
ஆறவில்லை நெஞ்சம்
அன்பின் ஈரம் காய்வதற்கு!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..  
                        தகவல்:
                        குடும்பத்தினர்
                    
                                                        
                    
            
                    
RIP Sending my condolences to your family at this time