

யாழ். வேலணை மேற்கு சிற்பனையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Hanover ஐ வதிவிடமாகவும் கொண்ட இராசரெத்தினம் ஸ்ரீபத்மநாதன் அவர்கள் 18-12-2019 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராசரெத்தினம் சிவபாக்கியம் தம்பதிகளின் பாசமிகு மகனும், குணசிங்கம், காலஞ்சென்ற புவனேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மலர்விழி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
யதுர்ஷன், மிதுஷன், மதுஷன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ஸ்ரீகாந்தன்(காந்தன்- கனடா), சுதா(லண்டன்), அருள்மொழி(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சுனிதா(கனடா), ஜீவகுமார்(லண்டன்), செந்தில்நாதன்(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
மதியழகன்(மதி- பிரான்ஸ்) அவர்களின் ஆசை அத்தானும்,
பரிசினி(பிரான்ஸ்) அவர்களின் உடன்பிறவாச் சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அன்னாரின் ஆத்மா சாந்தி அடையப் பிரார்த்தித்து அவர் இழப்பால் வாடும் அவர் குடும்பத்தினருக்கு கவலைகளையும் ஆறுதல்களையும் தெரிவித்துக் கொள்ளுகின்றோம். ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி.