Clicky

மரண அறிவித்தல்
அன்னை மடியில் 03 DEC 1942
ஆண்டவன் அடியில் 04 FEB 2022
அமரர் இராஜரெத்தினம் பாலசுப்பிரமணியம் 1942 - 2022 மடத்துவெளி புங்குடுதீவு, Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். புங்குடுதீவு மடத்துவெளி 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுருவில் வேலணை மேற்கை வசிப்பிடமாகவும், சுன்னாகம் சூராவத்தையை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட இராஜரெத்தினம் பாலசுப்பிரமணியம் அவர்கள் 04-02-2022 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இராஜரெத்தினம் வள்ளியம்மை தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும், காலஞ்சென்றவர்களான சபாரெத்தினம் அன்னலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற இராஜபூமளம் அவர்களின் அன்புக் கணவரும்,

ஸ்ரீபாஸ்கரன் அவர்களின் அன்புத் தந்தையும்,

சுகதாஷினி அவர்களின் அன்பு மாமனாரும்,

சிந்துஷன், லக்‌ஷன், சபீஷன் ஆகியோரின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்ற சோமசுந்தம் மற்றும் தனபாலசிங்கம், தியாகராஜா, நாகேஸ்வரி, கணகலட்சுமி, காலஞ்சென்ற சறோஜினிதேவி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

பவளமலர், லட்சுமி, கோமதி, காலஞ்சென்றவர்களான றகுநாதன், யோகலிங்கம் மற்றும் ஞானசேகர், கால்ஞ்சென்றவர்களான கருணைநாயகி, நடராஜா, விமலநாதன் மற்றும் புஸ்கபகாந்தி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 06-02-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் சூராவத்தை சுன்னாகம் எனும் முகவரியில் உள்ள அவரது தற்காலிக இல்லத்தில் நடைபெற்று பின்னர் கொத்தியாலடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

வீடு - குடும்பத்தினர்