Clicky

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மண்ணில் 10 AUG 1941
விண்ணில் 30 AUG 2024
திருமதி இராசலிங்கம் யோகமணி
வயது 83
திருமதி இராசலிங்கம் யோகமணி 1941 - 2024 மானிப்பாய், Sri Lanka Sri Lanka
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், சங்கானை, சுவிஸ் Rapperswil-Jona ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட இராசலிங்கம் யோகமணி அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

எமது குடும்பத் தலைவி அன்பு அன்னை யோகமணி இராஜலிங்கம் அவர்கள் கடந்த 30-08-2024 வெள்ளிக்கிழமை அன்று எம்மையெல்லாம் ஆறாத்துயரில் ஆழ்த்தி விட்டு மீளாத் துயில் கொண்டு இறைபதம் அடைந்த துயரச் செய்தியைக் கேட்டு அயலவர்கள், உறவினர்கள், நண்பர்கள் என நேரில் வந்து ஆறுதல் கூறியும் தொலைபேசி அழைப்புக்களாலும் மற்றும் முகநூல், மின்னஞ்சல் போன்ற மின்ஊடகங்கள் மூலம் அனுதாபச் செய்திகளை அனுப்பி ஆறுதல் கூறியவர்களுக்கும், கண்ணீர் அஞ்சலிப் பிரசுரங்களை வெளியிட்டோருக்கும், நேரில் மரணக்கிரியைகளில் பங்குபற்றி அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், ஆத்ம சாந்திப் பூசையிலும் அந்தியேட்டிக் கிரியையிலும் கலந்து கொண்டவர்களுக்கும் எல்லாவிதத்திலும் உதவிய அனைத்து உள்ளங்களுக்கும் எமது குடும்பம் சார்பாக எமது நன்றிகளை நவில்கின்றோம்.

வாழ்க தமிழ் ..!!!  

இங்ஙனம், மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள்
Tribute 10 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

கண்ணீர் அஞ்சலிகள்