யாழ். அல்லைப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், கனடா Stouffville ஐ வசிப்பிடமாகவும் கொண்ட இராஜலெட்சுமி வாமதேவன் அவர்கள் 07-08-2019 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தர்மலிங்கம் கமலம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம் சொர்ணம்மா(உரும்பிராய்) தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற வாமதேவன் அவர்களின் அன்பு மனைவியும்,
மேகலை(கனடா), சத்தியதேவன்(பிரான்ஸ்), இராசுதேவன்(இலங்கை), காலஞ்சென்ற மகாதேவன், கோசலை(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
மகேந்திரன்(கனடா), நந்தினி(பிரான்ஸ்), ரேனுகா(இலங்கை), ரகு(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சிவஞானம், அருணகிரிநாதன், கேதாரநாதன், காலஞ்சென்ற சந்திராதேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பவன், பானுஜா, ஹர்ஷன், அபிரா, லக்ஷன், சாகீஷன், ஆதவன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.