1ம் ஆண்டு நினைவஞ்சலி


அமரர் புவனேஸ்வரி சண்முகலிங்கம்
1951 -
2022
மானிப்பாய், Sri Lanka
Sri Lanka
Tribute
5
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.
யாழ். மானிப்பாய் மூத்ததம்பி ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், 78/2 கெரவலபிட்டிய ரோட் ஹெந்தளை வத்தளையை வதிவிடமாகவும் கொண்டிருந்த புவனேஸ்வரி சண்முகலிங்கம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி:21-01-2023
ஆண்டு ஒன்று ஆனதம்மா- உன்
நிழல்கள் அழியவில்லை
ஓயாது உங்கள் நினைவு வந்து எம்மை
துடி துடிக்க வைக்குதம்மா
உங்கள் உடல் மட்டும் தான் பிரிந்து போனது
ஆனால் முழு நினைவாக உயிர் எம்முடன்
தான் இருக்கிறது....
ஆறாமல் தவிக்கின்றோம் நின்
ஆருயிர் காண துடிக்கின்றோம்
காலம் உள்ள நாள் வரைக்கும்
எம் நினைவு தூங்காது
எங்கள் இதயம் உள்ளவரை
உங்கள் நினைவு நிறைந்திருக்கும்
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
ச.கரீன்திரன்(மகன்- லண்டன்)
I know I can’t make your pain go away, but I want you to know I’m here with a shoulder or an ear or anything else you need.