1ம் ஆண்டு நினைவஞ்சலி


அமரர் புஷ்கலாம்பாள் மகேஸ்வரக்குருக்கள்
1971 -
2019
துன்னாலை, Sri Lanka
Sri Lanka
Tribute
4
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
கார்த்திகை மாத பூரணை திதி
யாழ். வடமராட்சி துன்னாலையைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரி சரசாலையை வதிவிடமாகவும் கொண்டிருந்த புஷ்கலாம்பாள் மகேஸ்வரக்குருக்கள் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு ஒன்று போனாலும்!
அழியாது நம் துயரம்
மறையாது உங்கள் நினைவு!
எம்மை ஆறாத் துயரத்தில் விட்டு போனதேனோ!
துன்பம் துயரம் தெரியாமல்
கஷ்டங்கள் ஏதும் இல்லாமல்
உன் சிரித்த முகத்துடன்
என்னை உன் கண் இமைக்குள் வைத்து
நான் வாழ வழிகாட்டினாய்
எம்மை எல்லாம் திடீரென ஆழாத்துயரில்
ஆழ்த்திவிட்டு சென்றது ஏனோ?
நினைத்து பார்க்கு முன்னே நினைக்காமல் போனதென்ன
நிஜம்தானா என்று நினைக்கின்றோம் தினமும்
திக்கற்று தவிக்கின்றோம் திரும்பி வரமாட்டிரே
ஆயிரம் சொந்தங்கள் அணைத்திட இருந்தாலும்
அம்மா உன்னைப்போல் அன்புகொள்ள யாருமில்லை
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்
தகவல்:
குடும்பத்தினர்
Our deepest condolences, rest in peace