
-
30 APR 1933 - 30 NOV 2022 (89 வயது)
-
பிறந்த இடம் : வேலணை மேற்கு, Sri Lanka
-
வாழ்ந்த இடம் : சுருவில், Sri Lanka
யாழ். வேலணை மேற்கைப் பிறப்பிடமாகவும், சுருவிலை வசிப்பிடமாகவும் கொண்ட புனிதவதி கந்தசாமி அவர்கள் 30-11-2022 புதன்கிழமை அன்று சுருவிலில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான முத்தர் இளையபிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கந்தசாமி அவர்களின் மனைவியும்,
நாகேஸ்வரி, லோகேஸ்வரி, ராஜேஸ்வரி, சித்ராதேவி, சண்முகமணி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான வாலாம்பிகை(ரத்தினம்), துரைச்சாமி(வீரசிங்கம்) ஆகியோரின் அன்புச் சகோதாியும்,
காலஞ்சென்ற சிவலோகநாதன், ஞானசம்பந்தர், நவரட்ணராஜா, குகநேசநாதன், சந்திரமதி ஆகியோரின் மாமியும்,
காலஞ்சென்றவர்களான குமாரசாமி, பெரியநாயகி, நடராஜா, மாணிக்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
கபாஸ்கர், லக்ஷனா - ரவீந்திரன், தனுஜா, தஜீபன், அபிநயா - விஜிகரன், அஜித்குமார், அபிலாஷன் - சிந்துயா, அனோஜன், அர்ச்சனா, அரிகரன், ஆரகன், சௌமிகா, சாருண்யா, மயூாி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
பபிஷன், புவித், சபினாஷ், திபிஷன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 04-12-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 11:00 மணியளவில் வேலணை அம்பலவி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Live Link: Click Here
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
வேலணை மேற்கு, Sri Lanka பிறந்த இடம்
-
சுருவில், Sri Lanka வாழ்ந்த இடம்
-
Hindu Religion
Notices
Request Contact ( )

எங்களது ஆழ்ந்த அனுதாபத்தை அவரது குடும்பத்தாருக்கு தெரிவித்துக்கொள்கிறோம். அவரது ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திக்கிறோம்.