
வேலணை மேற்கைப் பிறப்பிடமாகவும், சுருவிலை வசிப்பிடமாகவும் கொண்ட முத்து கந்தசாமி அவர்கள் 24-03-2011 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான முத்து இளையபிள்ளை தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் சின்னம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற புனிதவதி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்றவர்களான பசுபதி, அன்னப்பா, லட்சுமி, மனோன்மணி, நடராஜா, மாணிக்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
நாகேஸ்வரி(கொழும்பு), லோகேஸ்வரி(சுருவில்), ராஜேஸ்வரி(சுருவில்), சித்திராதேவி(சுவிஸ்), சண்முகமணி(ஜோ்மனி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சிவலோகநாதன்(கொழும்பு), ஞானசம்பந்தர்(சுருவில்), நவரட்ணராஜா(சுருவில்), குகநேசநாதன்(செட்டி - சுவிஸ்), சந்திரமதி(ஜோ்மனி) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான சிவபாக்கியம், செல்லப்பா, வீரசிங்கம், வாலாம்பிகை ஆகியோரின் அன்பு மைத்துனரும், கபாஸ்கர், லக்ஷனா, தனுஜா, சகீதன், அபிநயா, அஜித்குமார், அபிலாஷ், அனோஜன், அர்ச்சனா, அரிகரன், ஆரகன், சௌமிகா, சாருண்யா, மயூரி ஆகியோரின் அருமைப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 28-03-2011 திங்கட்கிழமை அன்று சுருவில் இல்லத்தில் நடைபெற்று, வேலணை அம்பலவி மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.