3ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் பிரியா சுரேஸ்
வயது 33
Tribute
24
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். பண்ணாகத்தைப் பிறப்பிடமாகவும், டென்மார்க், லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பிரியா சுரேஸ் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
அம்மா!! அம்மா!!
நீ எங்கே? பிள்ளைகள்.. பிள்ளைகள்
என்று கூப்பிடும் உந்தன் இனிய குரல்
எங்கள் காதில் ஒலித்துக் கொண்டிருக்குதம்மா!!
தாலாட்ட நீ இல்லை
தவிக்கின்றோம் தாயே
அம்மா! அம்மா! என் ஆருயிரே
நீ எங்கே உன் இனிய முகம்
உன் அமைதியே நிறைந்த கண்கள்
நீ அன்புடன் பேசும் பேச்சு
உன் இரக்கம் கொண்ட உள்ளம்
கனிவுறும் உந்தன் எண்ணம் உன்போல்
துணையிருப்பார் உலகில் எமக்கில்லை
கணப்பொழுதில் நடந்ததென்ன உன் இறுதி
மூச்சுக்காற்றோடு கலந்ததென்ன
நம்பமுடியவில்லை நடந்தது என்னவென்று
ஆண்டுகள் உருண்டாலும் அலை கடல்
அலை அலைகளாக என்றும்
உங்கள் அன்பு அலை நினைவுகளுடன்.
தகவல்:
சுரேஸ்(கணவர்) & திஸான்
Rip