Clicky

மரண அறிவித்தல்
மலர்வு 09 OCT 1961
உதிர்வு 09 NOV 2025
திரு பிரேம்குமார் அருணாசலம்பிள்ளை
வயது 64
திரு பிரேம்குமார் அருணாசலம்பிள்ளை 1961 - 2025 தாவளை, Sri Lanka Sri Lanka
Tribute 5 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். வட்டுக்கோட்டை கிழக்கு தாவளையைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பிரேம்குமார் அருணாசலம்பிள்ளை அவர்கள் 09-11-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம்(முன்னாள் பிரதம தபால் அதிபர் - யாழ்ப்பாணம்) திலகவதி தம்பதிகள் மற்றும் காலஞ்சென்றவர்களான Dr. கந்தையா வள்ளியம்மா தம்பதிகளின் பாசமிகு பேரனும்,

காலஞ்சென்றவர்களான அருணாசலம்பிள்ளை(முன்னாள் தபால் அதிபர் - கொழும்பு), சரஸ்வதி அம்மா தம்பதிகளின் அன்பு மகனும், மகாலிங்கம் திலகம்மா(வவுனியா) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பத்மலோயினி அவர்களின் பாசமிகு கணவரும்,

நயனன் அவர்களின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான சாந்தகுமார், கீதாஞ்சலி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கேதீஸ்வரி(சுகி - வவுனியா), வசந்தலோயினி(வவுனியா), சந்திரன்(வவுனியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

அருண்குமார், ஆரணி ஆகியோரின் பெரிய தந்தையும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction

தொடர்புகளுக்கு

பத்மலோயினி - மனைவி
சிறீகரன்(ஹரி) - மைத்துனர்

Summary

Photos

Notices