யாழ். கொக்குவில் பிரம்படியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Munchen ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த பூபதி சந்திரமோகன் அவர்களின் 8ம் ஆண்டு நினைவஞ்சலி.
அம்மா ஒன்பது ஆண்டு கரைந்ததம்மாஉன் அன்பு முகம்எம் இதயங்களை விட்டு இன்னும்கரையவில்லையம்மா!
நீங்கள் எங்களை விட்டு அகலவில்லையம்மா!எங்களோடுதான் வாழ்கிறீர்கள் அம்மா!
பூவை விட்டு மணம் பிரியாதுநீரை விட்டு அலை பிரியாதுஎம் இதயங்களை விட்டுஎன்றும் பிரியாத தாய் நீயம்மா!
அன்று எங்கள் அழுகையின் அர்த்தம் புரிந்தஅகராதி புத்தகம் நீயம்மா!இன்றோ அழுது புரண்டு தவிக்கின்றோம்கேட்கவில்லையாம்மா!
கள்ளம் கபடமற்ற உள்ளத்தில் உதித்த எம்மைகண்கண்ட தெய்வமாய் காத்தவள் நீ அம்மா!
உங்கள் பிரிவால் வாடும் அன்புகுடும்பத்தினர்..