
தோற்றம்
18 JUL 1931
மறைவு
06 APR 2020

அமரர் பூங்காவனம் கைலாசபிள்ளை
1931 -
2020
சரவணை கிழக்கு, Sri Lanka
Sri Lanka
-
18 JUL 1931 - 06 APR 2020 (88 வயது)
-
பிறந்த இடம் : சரவணை கிழக்கு, Sri Lanka
-
வாழ்ந்த இடம் : London, United Kingdom
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Birth
18
JUL,
1931

Death
06
APR,
2020
Late Poongavanam Kailasapillai
பெரியம்மா ,ஒன்றம்மா உயிரதாகினார் -மாமா
பெருந்தவத்தின் பேறாக மருந்ததாகினார்
இருந்தார்கள் எம்மிடையே இறையராகினார்
இதயம் பிளந்திட நாம் தளர்வு ஆகினோம்....,
அரும்பேறாய் அம்மாவோடு ஒன்றாகினாள்
ஆசைஅம்மாவால் துயர்மறந்து தெளிவாகினோம்
துறந்தே எம் அருகிருந்து எழுந்தேகினும் மீண்டும்
துயர்தீர வந்திருந்து உரையாடினார்.....,
எழுந்தேதான் சென்றாலும் தொலைபேசியில்
எம்மை எந்நேரமும் அழைத்து சுகம் வேண்டினார்
மறந்தேயும் ஆசையம்மா இருந்தாரில்லைதங்கை
மக்களெனும் ஆசையதால் மறந்தாரில்லை.....,
இழந்தோமா...? ஆசையம்மா இதயந்தன்னை நினைவு இறுக்கிறது,கனக்கிறது இதயம் நூறாய்
வெடிக்கிறது,வேகிறது வெந்து நோகுதே தாயே.!
வித்தகியே.! இது கனவா.? விளங்கவில்லையே...,
மருந்தே எம் மாமருந்தே நீர் மாயமாகவே
மறைந்தீரோ..? ஆசையம்மா மனது ஆறவே
மருந்தேதும் அறியாது மனது நோகுதே-அரும்
மருந்தே நீ எழுந்தோடி மகிழ மீண்டும் வா......
ஓம் சாந்தி...! சாந்தி...!! சாந்தி...!!!
ஆசையம்மாவின் பிரிவால்
துயர் கொண்டு நிற்கும்
மலர் குடும்பத்தினர்.
மலர் குடும்பத்தினர்.
பெறாமகள்
இலங்கை
Sri Lanka
5 years ago
Write Tribute
Summary
-
சரவணை கிழக்கு, Sri Lanka பிறந்த இடம்
-
London, United Kingdom வாழ்ந்த இடம்
-
Hindu Religion
Notices
மரண அறிவித்தல்
Sun, 12 Apr, 2020
நன்றி நவிலல்
Wed, 06 May, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி
Sat, 27 Mar, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி
Wed, 09 Apr, 2025
RIP Grandma, you'll always be loved and remembered