மதிப்புக்குரிய குடும்பத்தினருக்கு, என்னுடைய பெயர் வான்மதி. நான் பூபாலசுந்தரம் சிவதாசன் அண்ணாவின் நினைவஞ்சலி பார்த்தேன்.மிகவும் கவலையாக உணர்ந்தோம்.இன்றைக்கு தாங்கமுடியாத வேதனையை தருவது அன்பானவர்களின் இழப்புதான்..ஆனால் நான் பைபிளில் இருந்து இறந்தவர்களைப்பற்றி ஆறுதலை அறிந்து கொண்டேன்,அதாவது பைபிளில் அப்போஸ்தலர்:-5:28 "இதைப் பற்றி ஆச்சரியப்படாதீர்கள்; ஏனென்றால், நேரம் வருகிறது; அப்போது, நினைவுக் கல்லறைகளில் இருக்கிற எல்லாரும் அவருடைய குரலைக் கேட்டு வெளியே வருவார்கள்" என்று சொல்கிறது.அப்படியென்றால் எங்களுடைய அன்பானவர்களையும் திரும்ப பார்க்கமுடியும். எப்படி என்று jw. Org என்ற இணையதளத்தில் இறந்தவர்கள் உயிரோடு வருவார்களா என்ற துண்டுபிரதியில் பார்க்கலாம்.நன்றி.