10ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் பொன்னையா சின்னத்தங்கம்
1924 -
2013
எழுதுமட்டுவாள், Sri Lanka
Sri Lanka
Tribute
1
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். எழுதுமட்டுவாளைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரி டச்சு வீதியை வதிவிடமாகவும் கொண்டிருந்த பொன்னையா சின்னத்தங்கம் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
எம் நெஞ்சில் என்றும் நிறைந்திருக்கும்
அம்மா நீங்கள் எங்களுடன் வாழ்ந்த நாட்களும்
நினைவுகளும் நிலையானவை
உன் மடியே சொர்க்கமம்மா
உலகில் வேறு சுகம் உள்ளதெல்லாம்
பொய் அம்மா இதை உணர்ந்தவர் வாழ்வில்
துன்பமது நெருங்காதம்மா
நீங்கள் எங்களுக்கு செய்த
நன்மைகள் எண்ணி முடியாதவை
வார்த்தைகளால் வர்ணிக்க முடியாதவை
ஆண்டு பத்து சென்றாலும் ஆறவில்லை மனது
ஆண்டுகள் பல சென்றாலும்
ஆறாது ஆறாது நம் நினைவுகள்
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனை பிரார்த்திக்கும்
பிள்ளைகள்.
தகவல்:
குடும்பத்தினர்