Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் பொன்னையா கந்தசாமி
இறப்பு - 28 APR 2019
அமரர் பொன்னையா கந்தசாமி 2019 ஏழாலை, Sri Lanka Sri Lanka
Tribute 4 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.


யாழ். ஏழாலையைப் பிறப்பிடமாகவும், ஏழாலை வடக்கு சிவகுரு கடையடியை வதிவிடமாகவும் கொண்டிருந்த பொன்னையா கந்தசாமி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆண்டுகள் கடக்கிறது ஆனால் நாட்கள்போல்
தெரிகின்றது உங்கள் நினைவு
ஆயிரம் உறவுகள் இருந்தாலும் உங்கள் உறவுக்கு
நிகரில்லை யாருமே...

உங்கள் நினைவுகள் அழியவில்லை
எங்கள் கண்ணீரும் நிற்கவில்லை
அப்பா... அப்பா...

மறைந்துவிட்டீர்கள் என்று நினைத்திட
எங்கள் விழிகள் நித்தம் கண்ணீரால் நனைக்கின்றது
நல்லவையும் சிலநேரம் வாழ்வில் தாழ்ந்து போகும்
ஆனால் உங்கள் ஞாபகங்கள் எந்நாளும் எம் நெஞ்சில் வாழும்..

உங்கள் பிரிவால் வாடும்
மனைவி, பிள்ளைகள்,
மருமக்கள், பேரப்பிள்ளைகள்,
உற்றார், உறவினர், நண்பர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices

மரண அறிவித்தல் Mon, 29 Apr, 2019