

-
02 NOV 1958 - 21 JUN 2020 (61 வயது)
-
பிறந்த இடம் : கரணவாய் தெற்கு, Sri Lanka
-
வாழ்ந்த இடம் : கரணவாய் தெற்கு, Sri Lanka
யாழ். கரவெட்டி கரணவாய் தெற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னையா கமலாம்பிகை அவர்கள் 21-06-2020 ஞாயிற்றுகிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற பொன்னையா, சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மகளும்,
பரமேஸ்வரி(இரத்தினம்), பவளம்(கிளி), தனலட்சுமி(பாலா), திலகவதி(திலகம்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான சங்கரப்பிள்ளை, விசுவலிங்கம், கந்தசாமி மற்றும் சிவசுப்பிரமணியம் ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
லிங்கேஸ்வரன்(வரன்- சுவிஸ்), காலஞ்சென்ற ஜெயகுமாரி, நவநீதன்(கொழும்பு), திருச்செல்வம்(கண்ணன்- லண்டன்), சுதர்சினி(சுதா- சுவிஸ்), சுகந்தினி(தங்கா- லண்டன்), வைகுந்தவாசன், கருணையவாசன்(கட்டார்), ரூபராணி(ரூபி- சுவிஸ்), உதயராணி, உதயசங்கர், மங்கையற்கரசி(மீனா- கனடா), சிவச்சந்திரிக்கா(சந்திரிக்கா) ஆகியோரின் அன்பு அன்ரியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 22-06-2020 திங்கட்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று அதனைத்தொடர்ந்து மு.ப 10:00 மணியளவில் எள்ளங்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
கரணவாய் தெற்கு, Sri Lanka பிறந்த இடம்
-
கரணவாய் தெற்கு, Sri Lanka வாழ்ந்த இடம்
-
Hindu Religion
Photos
Notices
Request Contact ( )
