
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mr Ponnampalam Viswalingam
1935 -
2025

வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து வானுறையும் தெய்வமாகிவிட்ட அமரர் விஸ்வலிங்கண்ணர் அவர்கள் ஓர் சிறந்த சமூக சேவகர்.எல்லோருடனும் பண்புடனும் பாசத்துடனும் பழகும் இயல்புடையவர். மற்றவர்க்கு உதவ வேண்டும்' என்ற எண்ணமுடையவர் .அவரது தூய ஆத்மா எல்லாம் வல்ல இறைவன் திருவடிகளில் அமைதி பெற வணங்குகின்றேன்.
Write Tribute