
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
ஆழிசூழ் அனலை அன்னை
அருந்தவப் பேற்றின் பேறாய்
சூழிடர் தொலைந்து வாழ்வு
துலங்கிடப்்பெற்ற. பிள்ளை
கேழினி உறவுகொண்டு
ஊருயர் தொண்டு செய்து
ஊழிநின்றாடும்்கூத்தன்்
உள்ளத்தே உறைந்தான்்வாழி
அ-கைலாசபிள்ளை
Write Tribute