1ம் ஆண்டு நினைவஞ்சலி


அமரர் பொன்னையா சேதுப்பிள்ளை
1939 -
2020
சாவகச்சேரி வடக்கு, Sri Lanka
Sri Lanka
Tribute
5
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். மீசாலை சாவகச்சேரி வடக்கு பன்றிக்கேணி வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பொன்னையா சேதுப்பிள்ளை அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு ஒன்று சென்றதம்மா ஆனாலும்
ஆறவில்லை எங்கள் மனம்
நீங்கள் நடந்த பாதையெல்லாம்
எங்களுக்கு நிழலாகத் தெரியுதம்மா
திரூநீறு பூசிய உங்கள் கையம்மா
தீருநீறாய் ஆனதோ...
இன்னும் எத்தனை பிறவியோ அம்மா
இனி உங்கள் இனிய முகம் பார்ப்பதற்கு
எங்கே போய் தேடுவோமோ
அன்புத் தாய் எனும் அற்புதத்தை தொலைத்து விட்டு
நினைவுகளை சுமந்த படி
அம்மா என்று அறுவர் அனாதையிலே
அன்பாய் பண்பாய் நட்பாய் ஆளுமையாய்
எங்கள் அனைவரது நெஞ்சங்களில் குடியிருந்த அம்மா
ஆறு முகனடி ஆறுதல் தேடினீர்களே
ஆறுதலாய் நீங்கள் வாழ.....
தகவல்:
குடும்பத்தினர்