Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 05 MAY 1938
இறப்பு 09 DEC 2020
அமரர் பொன்னையா சரஸ்வதி 1938 - 2020 இணுவில் கிழக்கு, Sri Lanka Sri Lanka
Tribute 5 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.


யாழ். இணுவில் கிழக்கு மஞ்சத்தடியைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி இராமநாதபுரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னையா சரஸ்வதி அவர்கள் 09-12-2020 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற செல்லையா, சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான செல்லர் அன்னமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற செல்லர் பொன்னையா அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான தர்மலிங்கம், தியாகராசா, குமாரசாமி, அன்னம்மா, தங்கம்மா, பரமேஸ்வரி, கமலாம்பிகை மற்றும் சண்முகராசா, ஞானமணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சச்சிதானந்தம், சின்னராசா, தவேந்திரன், விஜயலட்சுமி , காலஞ்சென்ற அஸ்டலட்சுமி, தசாலட்சுமி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

பரமேஸ்வரி, சிறிதேவி, லிங்கேஸ்வரி, ஆனந்தராசா, மதியழகன், மதிவர்ணன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

தர்சினி, சிந்துஜா, சர்மிலன், சகிதா, துர்க்கா, சாருஜன், துவாரங்கன், காலஞ்சென்ற ஆனந்தவிஜிதா, நிருஜன், நிரஞ்சன், மயூரன், மதுராஜ், றஜிதா, தாருணி, மயூரி, தர்சிகா, பிருந்தா, காலஞ்சென்ற பிறேமினி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

ஜெய்ஹரிஸ், சாய்ஹரிஸ், சாதனா, அர்த்தனி, எமிலேஸ், அதிசயா, சஞ்சனா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 10-12-2020 வியாழக்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் இராமநாதபுரத்தில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் இராமநாதபுரம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்