
அமரர் பொன்னையா ராஜரட்ணம்
ஓய்வுபெற்ற முகாமையாளர்- NLDB
வயது 74

அமரர் பொன்னையா ராஜரட்ணம்
1947 -
2022
கோப்பாய் தெற்கு, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Ponnaiah Rajaratnam
1947 -
2022

எனது அப்பா அம்மா வழியில் நெருங்கிய உறவினர் ஆன அமரர் பொ. ராஜரத்தினம் அவர்கள் எமது அயலில் உதிர்த்த ஒரு மாபெரும் மனிதர். பெரும்பான்மைச் சமூகத்தின் மத்தியில் துணிச்சலுடன் தனது கடமைகளைச் செய்த ஒரு தமிழன். இதனால் இவரை பெரும்பான்மைச் சுமுகத்தாரும் இந்திய வம்சாவளியினரும் இவரை புஞ்சி மாத்தையா என அழைப்பதை என் காதால் கேட்டிருக்கிறேன் .ஒரு சம்பவத்தில் கண்ணீர் விட்டு அழுத பெரும்பான்மைச் சமூகத்தினரை என் கண்ணால் பார்த்தேன். அவ்வளவு தூரம் இவர் மக்கள் மத்தியில் மனிதராக வாழ்ந்து உள்ளார். அது மட்டும் இல்லாமல் சிஙகள , தமிழ் ஆங்கில மொழியில் எழுத வாசிக்கத் தெரிந்த ஒரு தமிழன். இவரது ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திக்கிறேன்.
Write Tribute
Annah , On behalf of my family , I am writing this to you , as a person you are a kind hearted and a person you always extended your duties. I still can remember the days we spent with you in...