

யாழ். கோப்பாய் தெற்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பு தெஹிவளையை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னையா ராஜரட்ணம் அவர்கள் 17-02-2022 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னையா தர்மசீலி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பேரம்பலம் அன்னபூரணி தம்பதிகளின் மருமகனும்,
தனலக்ஷ்மி அவர்களின் அன்புக் கணவரும்,
காயத்திரி(அவுஸ்திரேலியா) அவர்களின் பாசமிகு தந்தையும்,
சுதர்ஷன் அவர்களின் அன்பு மாமனாரும்,
மஹாலக்ஷ்மி(கனடா), ஜெயலக்ஷ்மி, சண்முகரட்ணம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பொன்னம்பலம்(கனடா), Dr. சிவபாலன், விஜயலக்ஷ்மி(பிரித்தானியா), செந்தூரன்(அவுஸ்திரேலியா), வாதவூரன்(பிரித்தானியா), பாக்கியலட்சுமி ஆகியோரின் மைத்துனரும்,
சாகித்யன், ஆருஷன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 21-02-2022 திங்கட்கிழமை அன்று மு.ப 08:00 மணிமுதல் மு.ப 10:00 மணிவரை Mahinda Funeral Directors No. 591 Galle Road, Mount Lavinia எனும் முகவரியில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் மு.ப 11:00 மணியளவில் கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
Annah , On behalf of my family , I am writing this to you , as a person you are a kind hearted and a person you always extended your duties. I still can remember the days we spent with you in...