யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Hamm ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பொன்மணி யோகநாதன் அவர்கள் 03-04-2023 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற வேலன், செல்வி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற கிருஷ்னன், கனகம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
யோகநாதன் அவர்களின் பாசமிகு மனைவியும்,
யோதினி(Hamm, ஜேர்மனி), யோதிராஜ்(சுவிஸ்), யோதிராஜி(Hamm, ஜேர்மனி), யோதீபன்(Hamm, ஜேர்மனி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
நாரேஸ், லியொன்சி, டானியல், யஸ்மீன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற பொன்னுத்துரை, பாலசிங்கம், செல்வராணி, செல்வராசா, கண்மணி, புஸ்பராணி, புனிதவதி, திருச்செல்வம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
அபர்னா, ஆரியன், ஏமி, கியான், யோசுவா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 13-04-2023 வியாழக்கிழமை அன்று மு.ப 11:00 மணிமுதல் பி.ப 05:00 மணிவரை Kommunaler Friedhof Birkenallee, 59071 Hamm, Germany எனும் முகவரியில் நடைபெற்று பின்னர் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
Live streaming link: Click here
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
மாமியின் இழப்பு தாங்க முடியாத துயரத்தை தந்துள்ளது , மாமாவின் குடுப்பதினார் எல்லோருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம் .