Clicky

மரண அறிவித்தல்
மண்ணில் 05 FEB 1927
விண்ணில் 18 MAY 2021
அமரர் பீதாம்பரம் கணநாதன்
இளைப்பாறிய பிரதம புகையிரத நிலைய அதிபர்- கொழும்பு கோட்டை
வயது 94
அமரர் பீதாம்பரம் கணநாதன் 1927 - 2021 Manippay, Sri Lanka Sri Lanka
Tribute 10 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா Brampton ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட பீதாம்பரம் கணநாதன் அவர்கள் 18-05-2021 செவ்வாய்க்கிழமை அன்று கொழும்பில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பீதாம்பரம் மங்களம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான மாரிமுத்து நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற ஸ்ரீகாந்தி அவர்களின் அன்புக் கணவரும்,

நாகேஸ்வரன், இராஜேஸ்வரன், கோகிலப்பிரியா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான சிவபாக்கியம், பாலசுப்பிரமணியம், மகேஸ்வரி, ஜெகநாதன், மாணிக்கவாசகர் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான பஞ்சநாதன், யோகேஸ்வரி மற்றும் பத்மாவதி, சிவநாயகி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

வதனராணி(ரஜி), காலஞ்சென்ற சுரேஸ்சந்தர், ஆகியோரின் அன்பு மாமனாரும்,

கிருஸாந், டிலக்சி- ரஸ்னன், சயனிகா, சனூஜா, நிஸாய், ஸாயின் ஆகியோரின் பாசமிகு பேரனும்,

ஈதன்ரிஸோன் அவர்களின் பாசமிகு பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 21-05-2021 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 09:30 மணிமுதல் மு.ப 10:30 மணிவரை பொரளை ஜெயரத்ன மலர்ச்சாலையில் நடைபெற்று பின்னர் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

நாகேஸ்வரன் - மகன்

Summary

Photos

Notices