

யாழ். இணுவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், உரும்பிராய் கிழக்கை வதிவிடமாகவும், கனடா Montreal ஐ தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட பெரியதம்பி வேலாயுதபிள்ளை அவர்கள் 20-06-2019 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பெரியதம்பி கண்மணி தம்பதிகளின் பாசமிகு மூத்த மகனும், காலஞ்சென்றவர்களான சுப்பையா சின்னம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
மகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
ரமணி(டொரண்டோ), ரமேஸ்(Rocky Montana- மொன்றியல்), ரமணன்(Rocky Montana- மொன்றியல்), ரஜீவன்(டொரண்டோ), கமலினி(டொரண்டோ) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
கேதீஸ்வரன்(ஈசன்), பாமினி, சாந்தினி, சூர்யா, தாசன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
செல்வரட்ணம், ராஜரட்ணம், கனகாம்பிகை, யோகேந்திரன், சண்முகரட்ணம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
வாகினி, விக்னேஸ், ராகவி, திவ்யா, வித்யா, நிருஜா, அஸ்வின், விபுஷா, ஜஸ்னன், அனிஜன், ஹரீஸ் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Dear Shanty and family, Grief can be so hard, but our special memories help us cope. Remembering you and your loved one today and always. From Thevan Anna and Family